\
’ஆளுநர் தரப்பு பதில் குறித்து ஆலோசிக்கப்படும்’ - அமைச்சர் சி.வி சண்முகம்

’ஆளுநர் தரப்பு பதில் குறித்து ஆலோசிக்கப்படும்’ - அமைச்சர் சி.வி சண்முகம்

’ஆளுநர் தரப்பு பதில் குறித்து ஆலோசிக்கப்படும்’ - அமைச்சர் சி.வி சண்முகம்
Published on

’பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில்,முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பதற்கு ’ஆளுநர் தரப்பு பதில் குறித்து ஆலோசிக்கப்படும். சட்ட ரீதியாக ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com