நாட்டிங்காம் டெஸ்டின்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீச்சை நிறைவு செய்யாமல் தாமதித்ததாக இந்திய, இங்கிலாந்து அணியினருக்கு அவர்களின் ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் ஐசிசி அபராதம் விதித்தது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளிலும் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.