இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி ஆகியோருக்கும் இந்த தொடரில் முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் அனுபவம் குறைந்த வீரர்களுடன், நியூசிலாந்து அணியை, இந்திய அணி எதிர்கொள்கிறது.