"இந்திய வீரர்களுக்கு என்னுடைய மெசேஜ் இது” - பாக். உடனான தோல்விக்கு பிறகு சுனில் கவாஸ்கர்!

"இந்திய வீரர்களுக்கு என்னுடைய மெசேஜ் இது” - பாக். உடனான தோல்விக்கு பிறகு சுனில் கவாஸ்கர்!

"இந்திய வீரர்களுக்கு என்னுடைய மெசேஜ் இது” - பாக். உடனான தோல்விக்கு பிறகு சுனில் கவாஸ்கர்!
Published on

இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணிக்கு ஒரு மெசேஜ் சொல்லியுள்ளார். 

“இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியை குறித்து அதிகம் சிந்திக்கக் கூடாது. உலகக் கோப்பை தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். நிச்சயம் இந்திய வீரர்கள் தங்களை பிக் செய்து கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார் கவாஸ்கர். 

“இது தொடரின் ஆரம்பம் தான். முடிவு அல்ல” என கேப்டன் கோலி, பாகிஸ்தான் அணி உடனான வீழ்ச்சிக்கு பின்னதாக சொல்லி இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com