தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்:  சாய்னா, சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

நாக்பூரில் நடைபெற்று வரும் தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 

தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில் சாய்னா நேவால் - அகர்ஷி கஷ்யப் மோதினர். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா நேவால் 21-17, 21-10 என்ற நேர் செட்களில் அகர்ஷி கஷ்யப்பை வென்றார். மற்றொரு போட்டியில் பி.வி.சிந்து 21-11, 21-17 என்ற நேர் செட்களில் ஷிர்யான்ஷியை தோற்கடித்தார். ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com