\
“போட்டி போட்டு ஏலம் எடுத்த போதுதான் என் ஆட்டம் பற்றி தெரிந்தது” - தமிழக வீரர் ஷாருக்கான்

“போட்டி போட்டு ஏலம் எடுத்த போதுதான் என் ஆட்டம் பற்றி தெரிந்தது” - தமிழக வீரர் ஷாருக்கான்

“போட்டி போட்டு ஏலம் எடுத்த போதுதான் என் ஆட்டம் பற்றி தெரிந்தது” - தமிழக வீரர் ஷாருக்கான்
Published on

நடைபெற்று முடிந்த மினி ஐபிஎல் ஏலத்தில் எட்டு அணிகளை சேர்ந்த உரிமையாளர்களை புருவத்தை உயர்த்தி திரும்பப் பார்க்க வைத்திருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஷாருக்கான். இவரை கிங்ஸ் பஞ்சாப் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com