சென்னை 2-வது டெஸ்ட் போட்டி- ஆன்லைனில் புக் செய்தவர்கள் நேரில் டிக்கெட் பெற ஏற்பாடு

சென்னை 2-வது டெஸ்ட் போட்டி- ஆன்லைனில் புக் செய்தவர்கள் நேரில் டிக்கெட் பெற ஏற்பாடு
சென்னை 2-வது டெஸ்ட் போட்டி- ஆன்லைனில் புக் செய்தவர்கள் நேரில் டிக்கெட் பெற ஏற்பாடு

இந்தியாவில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியிருக்கிறது. முதன்முறையாக இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெறுகிற இந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் பங்குபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களாக பங்குபெற, கடந்த 8-ஆம் தேதி ஆன்லைனில் புக்கிங் செய்தவர்கள் இன்றுமுதல் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com