அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 50வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதனையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்கிறது.