துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே. எல். ராகுல், ‘நாங்கள் சேஸ் செய்ய விரும்புகிறோம்’ எனச் சொல்லி பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்!
பஞ்சாப் கிங்ஸ்
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), மயங்க் அகர்வால், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஆலன், இஷான் போரல், அடில் ரஷித், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), லிவிங்ஸ்டன், மஹிபால் லோம்ரோர், ரியான் பராக், ராகுல் தெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி.