களத்திற்கு புறப்பட்ட மும்பை, டெல்லி அணி வீரர்கள் - சூடுபிடிக்கும் ஐபிஎல் பைனல்!

களத்திற்கு புறப்பட்ட மும்பை, டெல்லி அணி வீரர்கள் - சூடுபிடிக்கும் ஐபிஎல் பைனல்!
களத்திற்கு புறப்பட்ட மும்பை, டெல்லி அணி வீரர்கள் - சூடுபிடிக்கும் ஐபிஎல் பைனல்!
Published on

துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாட உள்ளன.

முதல் குவாலிபையர் ஆட்டத்தில் வென்று மும்பை அணியும், இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் வென்று டெல்லி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இதில் மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டுகிறது. 

மறுபக்கம் டெல்லி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதோடு கோப்பையை வெல்லவும் ஆர்வம் காட்டி வருகிறது. 

இரு அணிகளும் அவரவர் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து களத்திற்கு புறப்பட்டுள்ளன.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com