தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை போட்டி போட்டு ஏலம் எடுத்த ஹைதராபாத் அணி!

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை போட்டி போட்டு ஏலம் எடுத்த ஹைதராபாத் அணி!
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை போட்டி போட்டு ஏலம் எடுத்த ஹைதராபாத் அணி!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 8.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. எதிர்வரும் சீசனில் அவர் அந்த அணிக்காக விளையாட உள்ளார். காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். 

42 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2017-இல் புனே அணிக்காகவும், 2018 முதல் பெங்களூர் அணிக்காகவும் அவர் விளையாடி வந்தார். தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான குர்ணல் பாண்ட்யாவை 8.25 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com