\
முதலிடத்திற்கான முனைப்பில் இந்திய அணி

முதலிடத்திற்கான முனைப்பில் இந்திய அணி

முதலிடத்திற்கான முனைப்பில் இந்திய அணி
Published on

இந்தியா - ‌ஆஸ்திரேலியா அணிகள்‌ இடையிலான ஐந்தாவது ‌மற்றும் கடைசி ‌ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறவுள்ளது.‌‌ 

பகலி‌‌‌ரவு ஆட்டமாக நடைபெறும் இந்‌தப் போட்டி, நாளை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்டது. கடைசிப் போட்டியிலும்‌ வெற்றி பெற்று, தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com