பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்: பவினா படேல் காலிறுதிக்கு தகுதி

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்: பவினா படேல் காலிறுதிக்கு தகுதி
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்: பவினா படேல் காலிறுதிக்கு தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பவினா படேல் - பிரேசில் நாட்டின் ஒலிவெய்ரா ஜாய்ஸ் மோதினர். இதில் 3-0 என்ற கணக்கில் பவினா படேல் வெற்றிப்பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com