இந்திய-பாகிஸ்தான் போட்டிகளை வெறும் விளையாட்டாக பார்க்க முடியாது: தோனி

இந்திய-பாகிஸ்தான் போட்டிகளை வெறும் விளையாட்டாக பார்க்க முடியாது: தோனி

இந்திய-பாகிஸ்தான் போட்டிகளை வெறும் விளையாட்டாக பார்க்க முடியாது: தோனி
Published on

இந்திய-பாகிஸ்தான் போட்டிகளை வெறும் விளையாட்டாக பார்க்க முடியாது என்று தோனி கூறியுள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை வெறும் விளையாட்டாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது என அனுபவ வீரர் தோனி தெரிவித்துள்ளார். அதனால் பாகிஸ்தான் அணியுடனான தொடரில் விளையாடுவது குறித்து அரசு எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சென்றுள்ள தோனி, பாரமுல்லாவில் ராணுவத்தினருடன் கலந்துரையாடினார். பின்னர் ராணுவத்தினருடன் கிரிக்கெட் விளையாடிய தோனி, செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com