மூன்றாவது ஒரு நாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

மூன்றாவது ஒரு நாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

மூன்றாவது ஒரு நாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
Published on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தூரில் நடைபெறும் இந்தப்போட்டி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com