சென்னையில் இந்தியா-ஆஸி. கிரிக்கெட்: 10ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை

சென்னையில் இந்தியா-ஆஸி. கிரிக்கெட்: 10ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை

சென்னையில் இந்தியா-ஆஸி. கிரிக்கெட்: 10ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 10 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்படுள்ளது.

காலை 11 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் 1,200 ரூபாயிலிருந்து 8000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.bookmyshow.com என்ற இணையதளத்திலும் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு ‌இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com