புரோ கபடி: குஜராத், பெங்களூர், ஹரியானா அணிகள் வெற்றி

புரோ கபடி: குஜராத், பெங்களூர், ஹரியானா அணிகள் வெற்றி

புரோ கபடி: குஜராத், பெங்களூர், ஹரியானா அணிகள் வெற்றி
Published on

புரோ கபடி தொடரில் குஜராத், பெங்களூர், ஹரியானா ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

புரோ கபடியில் நேற்றிரவு மூன்று போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் யூ மும்பா அணியை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வீழ்த்தியது. அடுத்துநடந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி எளிதில் வென்றது. மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் 38க்கு 31 என உத்தரபிரதேச அணியை குஜராத் அணி வீழ்த்தியது. வெற்றிபெற்ற மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com