நாளை இந்தியா-ஆஸி. கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

நாளை இந்தியா-ஆஸி. கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

நாளை இந்தியா-ஆஸி. கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?
Published on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நாளை நடைபெறுகிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்திய உற்சாகத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை நேருக்கு நேர் விளையாடிய 15 ஆட்டங்களில் இந்திய அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com