டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் உலகச் சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்சென் உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 14-21 என இழந்த ஸ்ரீகாந்த் பின்னர் சமாளித்து விளையாடினார். கடைசி இரண்டு செட்களை 22-20, 21-7 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். அரையிறுதியில் ஹாங்காங் வீரர் வாங் வின்செட்டை எதிர்த்து கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடவுள்ளார். இந்தியாவின் சாய்னா நேவால், பிரணாய் ஆகியோர் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com