ஐபிஎல் அரங்கில் முதல் சதம் விளாசிய தவான்

ஐபிஎல் அரங்கில் முதல் சதம் விளாசிய தவான்
ஐபிஎல் அரங்கில் முதல் சதம் விளாசிய தவான்

ஷார்ஜாவில் நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணியின் ஓப்பனர் ஷிகார் தவான் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.

58 பந்துகளில் 101 ரன்களை குவித்தார் தவான். அதில் 14 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரும் அடங்கும். 

தவான் சதம் விளாச சென்னை வீரர்கள் அவரது நான்கு கேட்ச்களை இந்த போட்டியில் தவறவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com