"இந்திய அணியில் அஷ்வினை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு" - வி.வி.கிரி

’அஷ்வினை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு’’ என கிரிக்கெட் பயிற்சியாளர் விவி கிரி விமர்சித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பைக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஆஃப் ஸ்பின்னரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ’’அஷ்வினை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு’’ என கிரிக்கெட் பயிற்சியாளர் விவி கிரி விமர்சித்துள்ளார். அணி தேர்வு குறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியை வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com