தாஸ்கண்ட் ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் பாம்ரி-திவிஜ் இணை தோல்வி

தாஸ்கண்ட் ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் பாம்ரி-திவிஜ் இணை தோல்வி
தாஸ்கண்ட் ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் பாம்ரி-திவிஜ் இணை தோல்வி

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற தாஸ்கண்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் ‌இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ரி-திவிஜ் சரண் இணை தோல்வி அடைந்தது.

இந்திய இணை, இறுதி ஆட்டத்தில் சிலியின் ஹேன்ஸ் காஸ்டில்லோ - பெலாரஸின் ஆண்ட்ரே வேசில்லேவ்ஸ்கி இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் யூகி பாம்ரி-திவிஜ் சரண் இணை தோல்வியைத் தழுவியது. இரண்டாம் இடத்தை பிடித்த இந்த ஜோடிக்கு 5400 டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பட்டம் வென்ற காஸ்டில்லோ - வேசில்லேவ்ஸ்கி இணைக்கு 9300 டாலர் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com