பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா

பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சவுரவ் கங்குலி. கடந்தாண்டு சவுரவ் கங்குலி குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், இப்போது அவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com