இந்திய கிரிக்கெட் அணி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. சவுத்தாம்ப்டன் ஏ.ஜி.எஸ் பவுலில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் விளையாட உள்ள 11 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய கிரக்கெட் வாரியம்.
அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?
விராட் கோலி (கேப்டன்),
ரோகித் ஷர்மா,
சுப்மன் கில்,
புஜாரா,
ரகானே (துணை கேப்டன்),
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்),
ரவீந்திர ஜடேஜா,
அஷ்வின்,
பும்ரா,
இஷாந்த் ஷர்மா,
முகமது ஷமி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி எந்த வித சமரசமும் இல்லாமல் தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.