ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வைத்து மாற்றியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர ...
“என்னைப்போல் யாரும் இதுபோல் டாட்டூ போட்டால் அவர்களும் விளைவுகளை சந்திக்க நேரிடும். யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்” - நாக்கை பிளந்து டாட்டூ போட்ட திருச்சி இளைஞர்
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த சூரல்மலையை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஸ்ருதிக்கு வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் எழுத்தராக அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத நிகழ்வாக பெருமாளும் சிவனும் சந்திக்கும் பிரசித்தி பெற்ற 'ஹரிஹரன் சந்திப்பு' திருவிழா பொன்னேரியில் கோலாகலமாக நடைபெற்றது.