Breastfeeding Pump மூலம் பால் கொடுக்கும்போது, அம்மாக்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்ன? தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள், கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன? என்பது பற்றி நமக்கு சொல்கிறார் பாலூட்ட ...
மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்க்காணலில் கலந்துகொள்ள, 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அப்பகுதியில் பரபரப் ...