இந்த சமூகம் முதியவர்கள், இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைங்களும் இந்த சமூகத்தின் அங்கமே. குழந்தைங்கள் என்ன யோசிப்பார்கள், புரிந்து கொள்வார்கள், அவர்களின் உலகம் என்ன என்பதும் சினிமாவாக்கப்பட வேண்டும ...
The Kerala Story’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படம் தேர்வுசெய்யப்பட்டது எதனால் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடுவர்களில் ஒருவர்.
சென்னை நகரின் மையமான பகுதியில் அமேசான் காடு போல தொல்காப்பிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை இந்த வீடியோ தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஜூராசிக் பார்க் திரைப்பட வரிசையில் அடுத்த பாகம் நாளை வெளியாகும் நிலையில், மீண்டும் டைனோடர்களை திரையில் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டு வைப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.