துருவ், இதில் நீ நன்றாக செய்திருக்கிறாய். எல்லா சினிமாவும் உன்னை இப்படி ஆசீர்வதிக்கத்தான் சதி செய்ததோ என தோன்றுகிறது. உன் அப்பா இப்போது துள்ளி குதித்துக் கொண்டிருப்பார் என உறுதியாக நம்புகிறன்.
எட் ஷீரன் தொடர்ந்து இந்திய கலைஞர்களுடனான இணைந்து பணியாற்றுபவர். சென்னையில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் ' ஊர்வசி ஊர்வசி ' பாடலையும் ஷீரன் 'ஷேப் ஆஃப் யூ' பாடலை மிக்ஸ் செய்து பாடினார்கள்.
இன்றைய எதையாவது பேசுவோம் நிகச்சியானது விஜய் குறித்து சந்தோஷ் நாரயணன் நெகிழ்ச்சியுடன் பேசியது, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு, வரிப்பகிர்வு தொடர்பான பிரச்னை உள்ளிட்ட ...
நீயே ஒளி இசைநிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் நாராயணன், ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் சர்ச்சைக்கு பிறகு தெருக்குரல் அறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.