டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவருக்கு இணையாக மகளிருக்கும் இணையான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததோடு, ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோரை விட தானே மிகப் பெரிய மேட்ச் வின்னர் என்பதையும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா.
ரன் மழை பொழிந்துகொண்டிருக்கும் இத்தொடரில் பௌலர்களும் இணையாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 10 போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில், அதிக ரன் எடுத்தவர்கள், அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ...