உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
மாநிலங்களவையில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜக விரைவில் தொடவுள்ளது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
திமுக-அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் கட்சிகள் வெளிப்படுத்திவிட்டனர் என திமுகவை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நிறைவுற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கு உடனுக்குடன் தெர ...