ஈரானின் அண்டை நாடுகள் அனைத்தும் அதற்கு எதிராக மாறியுள்ள நிலையில், இதன் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேலின் திட்டம் எப்படி செயல்பட்டது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னையை அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் "சர்வதேச நெட்வொர்க்"-ன் பின்னணி அறிய தனித்தனியாக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர் அரும்பாக்கம் போலீசார் மற்றும் மாதாவரம் போலீசார்.
"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.