நடிகராக ரவி மோகன் பிரபலம் என்றாலும், அவரது ஆசையே சினிமாவில் இயக்குநராவது தான். இதற்காக கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நடிகராக சினிமா பயணத்தை துவங்கினார். இப்போது அவர் ஆசைப்பட்டபடி ...
பல இடங்களில் நான் 24 மணிநேரம் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ளேன். அப்படி பணியாற்றினால்தான், நல்ல இசையைக் கொடுக்க முடியும். என்னை ரவி பஸ்ரூராக அல்லாமல், என்னுடைய ஆன்மாவை ஒருவர் பார்த்திருக்கிறார் என்பதில் ...
எங்களைத் துன்புறுத்தி வரும் ஒரு நபரிடமிருந்து என் குடும்பத்தினரையும், என் நண்பர்களையும், என்னையும் பாதுகாக்கவே இதைப் பதிவிடுகிறேன். காவல்துறை புகார்கள் மற்றும் எச்சரிக்கைகள் இதை நிறுத்தும் என்று நம்பி ...
`ரங்கஸ்தலம்' படத்தின் போது ராம்சரண் தனது சம்பளத்தை வாங்கவே இல்லை. படம் வெளியாக போகிறது, வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்ன போதும் கூட, பொறுங்கள் எனக்கு தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
பட செட்களில் நம்முடையது சூப்பர்ஹிட் காமினேஷன் என ஸ்ரீலீலாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். கண்டிப்பாக ஹிட்டாகும். இந்தப் படத்தின் மூலம் ஒரு மாஸான ஸ்ரீலீலாவை பார்க்க இருக்கிறீர்கள்.