கராத்தே பாபு போஸ்ட் புரொடக்ஷன் முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அது முடிந்துவிட்டால் படம் முடிந்துவிடும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே படமே வெளியாகிவிடும்.
சினிமா துறையில் பலரும் தொடர்பு கொண்டு `நீ எதை வேண்டுமானாலும் சொல் ஏற்றுக் கொள்கிறோம். சினிமாவில் இருக்க மாட்டேன் என்று மட்டும் சொல்லவே கூடாது' என்றார்கள்.
உண்மையில் இது தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் செய்திருக்க வேண்டிய படம். ஆனால் இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், தேர்தலுக்கு முன்னால் வந்தாலும் இந்தப் படம் ஓடும், தேர்தலுக்கு பின்னால் வந்தாலும் ஓடும் ...
ஒவ்வொருவர் இடத்திலும் தனித்திறமை இருக்கும். ஓர் எறும்பிடம்கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்குத் தெரியவரும ...