உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
திருநின்றவூர் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆப்ரேஷன் கிளீன் அப் மூலம் பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த GO போட்டது நான். அது இணைய தளத்திலேயே உள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்ற கட்சியோடு பாமக கூட்டணி வைத்துள்ளது” என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச ...