அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்.
ஞானசேகரன் வெளியே வந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோட்டூர் சண்முகம் ஆகியோருடன் அடுத்தடுத்து பேசியுள்ளார். எனவே இந்த வழக்கில் அமைச்சரை விசாரிக்காதது ஏன்? திமுக தலைவர்களுக்கு ஏன் பதற்றம்? என்று பரபர ...