மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோடைக்காலம் முடிவடைந்தும், வெப்பம் குறையாமல் மக்களை வறுத்தெடுத்து வந்த நிலையில், வானிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வெப்பத்தை குறைத்தது.
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலையில் வெளுத்துவாங்கும்நிலையில், மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது மக்களை கவலை அடைய செய்துள்ளது.