சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
’’பயனர் விவரங்களை மத்திய அரசுடன் பகிர வேண்டும்’’ என்ற உத்தரவுகளின் காரணமாக, வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்த பரிசீலிப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்து உள்ளார்.