சென்னை ஐஐடியில் செயல்படும் வனவாணி பள்ளியில் மாணவர்கள் மீது தாங்கும் திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில் சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.