கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆதங்கத்தை வெளி ...
சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை வீட்டிலேயே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் மூதாட்டியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சென்னைக்கு ரயிலில் எடுத்து வந்த தந்தை மகள் ஆகிய இருவரையும் கைது செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்