நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டின்போது stock market-ல் எந்தமாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பது குறித்து இணை ...
மத்திய பட்ஜெட் 2025 மீதிருக்கும் எதிர்பார்ப்புகள் என்னென்ன, அன்றைய தினம் பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பது பற்றி விளக்குகிறார் Economist ராஜேஷ். அதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ரெயில்வே பட்ஜெட்டுக்கு முன் எந்தமாதிரியான ரெயில்வே பங்குகளை வாங்கினால் லாபம் கிடைக்கு ...
சமீப காலங்களில் இந்திய பங்கு சந்தையானது தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி இன்று சென்செக்ஸ் 80,370 புள்ளிகள், நிஃப்டி 24,300க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
இந்தியப் பங்குச்சந்தைகள் 3ஆவது நாளாக ஏற்றத்துடன்
வர்த்தகமாகின்றன. காலை 10 மணி அளவில் மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 596 புள்ளிகளில் வர்த்தகமாகியது.