சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நலனை பாதுகாக்க 16 பேராசரியர்களை கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய மகளிர் ஆணையக்குழுவும் செ ...
நோய்த்தொற்றுகளை நீக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுப்பதற்காக குறைந்த விலை கொண்ட புதிய பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பொதுவான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் பயன்பெறலா ...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணியாற்றிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
புதிய கல்விக் கொள்கை குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படவேண்டும் என்றும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என்றும், நாடாளுமன்றத்தில் மதிமுக எம்பி வைகோ ஆவேசத்துடன் பேசியுள்ளார். மாநிலங்களவையில் அவர் ...