நெல்லை | முற்றிய ரேபிஸ் நோய்.. அலட்சியத்தால் பறிபோன மற்றொரு உயிர்! நாய்க்கடிச்சா இதை உடனே செய்யுங்க!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (31) என்பவர் நாய் கடித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
