நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினரே உடலை எரித்தது கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசி ...
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியின் தாயார் ஏன் கைதுசெய்யப்படவில்லை என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.