திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியில் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சம்மந்தமே இல்லாமல் பைக்கில் வந்த கும்பல் ஒன்று டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசியதோடு, பயத்தில் ஓடிய பொதுமக்களை விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச ...
”வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை,அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம் காசு வைக்கவும்” என கோரிக்கை வைத்து வீட்டின் உரிமையாளருக்கு திருட சென்ற நபர் நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத ...