நெல்லை| 13வயது மாணவன் மர்ம மரணம்.. 25 நாள் போராட்டம்; உறவினர்கள் அனுமதியின்றி உடலை எரித்த காவல்துறை!
நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினரே உடலை எரித்தது கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.