பைக் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்? சுலபமாக வாகனத்திற்கான இன்சூரன்ஸ் எப்படி பெற முடியும் என்ற முழு விபரம் மேலே இருக்கும் வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிப்பதற்காக போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 2 நபர்கள் கைது. 4 போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறைசாரா குப்பை சேகரிப்பவர்களில் 34% பேர் மட்டுமே சாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசின் முக்கிய ஆவணங்கள் வைத்திருப்பது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆ ...