தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி, ஆங்கிலத்தில் 12 நீதிநெறிக் கதைகளை புத்தகமாக படைத்துள்ளார். இந்தக் கதைகளுக்கு ஏற்ற ஓவியங்களையும் அவரே வரைந்து அசத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தந்தையுடன் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி, கடல் சீற்றம் காரணமாக தற்போது வரை மீட்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.