வெற்றிகரமாக நடந்து முடிந்த ஜி 20 மாநாடு.. இந்தியா கற்றதும் பெற்றதும் என்ன..?

இது போருக்கான காலமல்ல எனவும் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டிய நேரம் எனவும் இந்தியா வலியுறுத்தியதை ஜி-20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஜி20 உச்சிமாநாட்டை தலைமை ஏற்று டெல்லியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இந்தியா. அதில் உலகநாடுகளின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா முன்னெடுத்தது. இந்நிலையில் இந்த மாநாட்டின் முடிவில் இந்தியா கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் என்ன என்பதை விரிவாக இதில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com