மேற்கு வங்கத்தைப் போல, அசாம், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஆந்திரா, தெலங்கானா, மிசோரம், நாகாலாந்து, அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மொத்தம் 30 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.