1930ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய மக்கள்தொகையை அதிகரிக்க, அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்த நாட்டை பாகிஸ்தானாக மாற்றும் நோக்கத்துடன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி நடந்து வருகிறது. இது பஞ்சாப், சிந்து, அஸ்ஸாம் மற்றும் வங்காளத்தில் திட்டமிடப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி பெற்றது, அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான். மக்கள் எப்படி வழிபடுகிறார்கள் என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்ற அச்சத்தின் சுழலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்து-முஸ்லிம் மோதலுக்கான ஒரே தீர்வு உரையாடல் மட்டுமே, கருத்து வேறுபாடு அல்ல. இங்கே ஒன்றுபடுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இங்கு யாரும் வேறுபட்டவர்கள் அல்ல'' என்று அவர் தெரிவித்தார்.