'தொலைக்காட்சி வேண்டும்' : திகார் சிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார்

'தொலைக்காட்சி வேண்டும்' : திகார் சிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார்
'தொலைக்காட்சி வேண்டும்' : திகார் சிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார்

திகார் சிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், தனக்கு டிவி உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சாகர் தன்கர் என்ற மல்யுத்த வீரரை அடித்துக்கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள சுஷில் குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொழுதுபோக்கிற்காகவும் உலகம் முழுவதும் நடைபெறக்கூடிய மல்யுத்தப் போட்டிகள் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ளவும் தனக்கு தொலைக்காட்சி வசதி வேண்டும் என்ற சுஷில் குமாரின் கோரிக்கையை சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது. விதிப்படி, அவருக்கு செய்தித்தாள்கள் மட்டும் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com