தொடங்குகிறது 41 சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணி... களத்திலிருந்து நேரலை!

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி, 17 வது நாளான இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன், அவர்களை அழைத்துச்செல்ல தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதுகுறித்த நேரலையை இங்குள்ள லிங்க்-ல் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com