17 நாட்களாக தவித்த உயிர்கள் இன்று முதல் விடிவுகாலம்.. தொழிலாளர்களின் உடல்நிலை எப்படி இருக்கு?

தொழிளாளார்களை மீட்பதில் எந்தவித தொய்வும் இல்லாதபடி பணிகள் முடுக்கிவிடப்பட்டதாக தமிழகத்தைச்சேர்ந்த மீட்பு பணியாளார் தெரிவித்துள்ளார்.

உத்திராகண்ட் பகுதியில் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 41 சுரங்கத் தொழிளாளர்களை மீட்டும் பணி நடைப்பெற்று வரும் நிலையில், கடுமையான போராட்டத்திற்கு பிறகு இதுவரை 10 தொழிளாளர்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிளாளார்களை மீட்பதில் எந்தவித தொய்வும் இல்லாதபடி பணிகள் முடுக்கிவிடப்பட்டதாக தமிழகத்தைச்சேர்ந்த மீட்பு பணியாளார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com